பூவிலே தேன் தேடவா?! 14 (02)
அன்பு தோழமைகளே
எழுத்தும் கண்ணன் எழுதுவதும் கண்ணன் இது நான் அடிக்கடி சொல்வது. ஒரு வாசகரின் மூலம் என்னை தூண்டி விட்டு பத்தே நாட்களில் நூறு பக்கங்கள் எழுத வைத்திருக்கிறான் கண்ணன். இருவருக்குமே எனது மனம் நிறைந்த நன்றிகள்.
எப்போதும் என்னோடு பயணித்து எனக்கு ஊக்கம் கொடுக்கும் அனைத்து நட்புக்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள் தோழமைகளே.
Really feeling blessed
இதோ இறுதி அத்தியாயம் படித்து மகிழுங்கள்.
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்